செய்திகள்
மேலடுக்கு சுழற்றியால் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
தெற்கு ஆந்திர கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது என்றும், மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை வானம் மேகமூத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று காலை சில இடங்களில் லேசான மழை பெய்தது.
தெற்கு ஆந்திர கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது என்றும், மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை வானம் மேகமூத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று காலை சில இடங்களில் லேசான மழை பெய்தது.