ஆன்மிகம்

மகாளய பட்ச தர்ப்பண பலன்

Published On 2018-09-25 07:41 GMT   |   Update On 2018-09-25 07:41 GMT
அமாவாசை திதியை ‘பித்ரு திதி’ என்று கூறி, அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பிரதமை - செல்வம் பெருகும்

துவிதியை - வாரிசு வளர்ச்சி

திருதியை - திருப்திகரமான

இல்வாழ்க்கை

சதுர்த்தி - பகை விலகும்

பஞ்சமி - விரும்பிய பொருள் சேரும்

சஷ்டி - தெய்வீகத் தன்மை ஓங்கும்

சப்தமி - மேல் உகத்தார் ஆசி

அஷ்டமி - நல்லறிவு வளரும்

நவமி - ஏழு பிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை

தசமி - தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்

ஏகாதசி - வேதங்கள், கல்வி, கலைகளில் சிறக்கலாம்

துவாதசி - தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்

திரியோதசி - நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்

சதுர்த்தசி - கணவன்-மனைவி ஒற்றுமை

அமாவாசை - மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும். 
Tags:    

Similar News