ஆன்மிகம்
அமாவாசை திதியை ‘பித்ரு திதி’ என்று கூறி, அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கருப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பிரதமை - செல்வம் பெருகும்
துவிதியை - வாரிசு வளர்ச்சி
திருதியை - திருப்திகரமான
இல்வாழ்க்கை
சதுர்த்தி - பகை விலகும்
பஞ்சமி - விரும்பிய பொருள் சேரும்
சஷ்டி - தெய்வீகத் தன்மை ஓங்கும்
சப்தமி - மேல் உகத்தார் ஆசி
அஷ்டமி - நல்லறிவு வளரும்
நவமி - ஏழு பிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை
தசமி - தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்
ஏகாதசி - வேதங்கள், கல்வி, கலைகளில் சிறக்கலாம்
துவாதசி - தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்
திரியோதசி - நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்
சதுர்த்தசி - கணவன்-மனைவி ஒற்றுமை
அமாவாசை - மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும்.
துவிதியை - வாரிசு வளர்ச்சி
திருதியை - திருப்திகரமான
இல்வாழ்க்கை
சதுர்த்தி - பகை விலகும்
பஞ்சமி - விரும்பிய பொருள் சேரும்
சஷ்டி - தெய்வீகத் தன்மை ஓங்கும்
சப்தமி - மேல் உகத்தார் ஆசி
அஷ்டமி - நல்லறிவு வளரும்
நவமி - ஏழு பிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை
தசமி - தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்
ஏகாதசி - வேதங்கள், கல்வி, கலைகளில் சிறக்கலாம்
துவாதசி - தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்
திரியோதசி - நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்
சதுர்த்தசி - கணவன்-மனைவி ஒற்றுமை
அமாவாசை - மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும்.