ஆன்மிகம்

சிவனுக்கு துளசி அர்ச்சனை

Published On 2018-07-31 07:17 GMT   |   Update On 2018-07-31 07:17 GMT
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் திருநோக்கிய அழகியநாதர் ஆலயம் உள்ளது. இத்தல ஈசனுக்கு திங்கட்கிழமைகளில் துளசித்தள அர்ச்சனை நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலியம்மை சமேத திருநோக்கிய அழகியநாதர் ஆலயம் உள்ளது. இறைவி தனது குறைகளை போக்க வேண்டி, இத்தலத்தில் துளசி தளங்களால் ஈசனை வழிபட்டாளாம்.

அதனால் திங்கட்கிழமைகளில் இத்தல ஈசனுக்கு துளசித்தள அர்ச்சனை நடைபெறுகிறது. திருமண வரம் கிடைக்கவும், பிரிந்த தம்பதியர் ஒன்றுபடவும், இத்தல இறைவனை தரிசனம் செய்யலாம். இங்கு பிரதோஷ காலங்களில் மட்டும், இரு மரகத லிங்கங்கள் வெளியே எடுக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றன. 
Tags:    

Similar News