ஆன்மிகம்

நவராத்திரி 9 நாட்களும் என்ன கலரில் புடவை கட்டுவது

Published On 2017-09-22 09:53 GMT   |   Update On 2017-09-22 09:53 GMT
நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிய வேண்டும். அந்த உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.
நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிய வேண்டும். அந்த உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும். இதற்கென்று ஐதீகம் இல்லாவிட்டாலும் கூட முதல் மூன்று நாட்கள் சிவப்பு, அடுத்த 3 நாட்கள் மஞ்சள் நிறைவான 3 நாட்களில் பச்சை நிற உடை அணியலாம்.

வசதி உள்ள பெண்கள் நவராத்திரி 9 நாட்களும், அன்றைய சக்தியின் ஆற்றலுக்கு ஏற்ப புடவை நிறத்தை தேர்வு செய்து அணிந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். அதன்படி 9 நாட்களும் பெண்கள் அணிய வேண்டிய புடவையின் நிறம் வருமாறு:-

21-ந் தேதி பச்சை, 22-ந் தேதி மஞ்சள்,
23-ந் தேதி நீலம், 24-ந் தேதி கருநீலம்,
25-ந் தேதி சிவப்பு, 26-ந் தேதி கிளிப்பச்சை,
27-ந் தேதி இளஞ்சிவப்பு, 28-ந் தேதி பச்சை/அரக்கு பார்டர், 29-ந் தேதி வெங்காய கலர்.
Tags:    

Similar News