என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
Byமாலை மலர்9 May 2018 5:17 AM GMT (Updated: 9 May 2018 5:17 AM GMT)
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதி மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையோர பகுதிகளில் இன்று காலை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கட்டிடங்கள் குலுங்கின. #Pakistan #EarthQuake
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் மாகாணம் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையோர பகுதிகளான பெஷாவர் ஆகிய இடங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க புவி ஆய்வு மையம் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்படுள்ளதாக கூறியுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. கட்டிடங்கள் குலுங்கியதாகவும், மக்கள் பீதியடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X