என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லண்டன்: கட்டிடங்களுக்குள் பாய்ந்த இரட்டை அடுக்கு பேருந்து - பலர் காயம்
Byமாலை மலர்10 Aug 2017 9:00 AM GMT (Updated: 10 Aug 2017 9:00 AM GMT)
இங்கிலாந்தின் லண்டன் நகரில் இரட்டை அடுக்கு பேருந்து கட்டிடங்களுக்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டதில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லண்டன்:
இங்கிலாந்தின் லண்டன் நகரில் இரட்டை அடுக்கு பேருந்து கட்டிடங்களுக்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டதில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் முக்கிய பகுதியான கால்பம் ரெயில் நிலையம் அருகே உள்ள லாவண்டர் ஹில் சாலையில் சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்கு பயணிகள் பேருந்தானது திடீரென அருகிலிருந்த கட்டிடங்களை நோக்கி பாய்ந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.
முக்கியமான சாலையில் விபத்து ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் இரட்டை அடுக்கு பேருந்து கட்டிடங்களுக்குள் பாய்ந்து விபத்து ஏற்பட்டதில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனின் முக்கிய பகுதியான கால்பம் ரெயில் நிலையம் அருகே உள்ள லாவண்டர் ஹில் சாலையில் சென்று கொண்டிருந்த இரட்டை அடுக்கு பயணிகள் பேருந்தானது திடீரென அருகிலிருந்த கட்டிடங்களை நோக்கி பாய்ந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.
முக்கியமான சாலையில் விபத்து ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X