என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடைசி கட்டத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்ததை ஏற்க முடியாது- விராட் கோலி
Byமாலை மலர்26 April 2018 8:36 AM GMT (Updated: 26 April 2018 8:36 AM GMT)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் அதிக ரன் விட்டுக்கொடுத்தது கிரிமினல் தனமானது என பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.#IPL2018 #RCB #CSK #ViratKohli
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 205 ரன் குவித்தும் பெங்களூர் அணி தோல்வியை தழுவியது. இதனால் அந்த அணி கேப்டன் விராட் கோலி மிகவும் வேதனை அடைந்துள்ளார். தோல்விக்குறித்து அவர் கூறுகையில், இந்த போட்டியில் பல விஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது.
நாங்கள் பந்துவீசிய முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. கடைசி கட்டத்தில் அதிக ரன் விட்டுக்கொடுத்தது கிரிமினல் தனமானது. 72 ரன்னுக்கு 4 விக்கெட்டை கைப்பற்றிய பிறகும் சென்னையை கட்டுப்படுத்த முடியவில்லை. 200 ரன்னுக்கு மேல் எடுத்தும் வெற்றி பெறமுடியவில்லை என்றால் கஷ்டமாக இருக்கிறது என்றார்.#IPL2018 #RCB #CSK #ViratKohli
நாங்கள் பந்துவீசிய முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. கடைசி கட்டத்தில் அதிக ரன் விட்டுக்கொடுத்தது கிரிமினல் தனமானது. 72 ரன்னுக்கு 4 விக்கெட்டை கைப்பற்றிய பிறகும் சென்னையை கட்டுப்படுத்த முடியவில்லை. 200 ரன்னுக்கு மேல் எடுத்தும் வெற்றி பெறமுடியவில்லை என்றால் கஷ்டமாக இருக்கிறது என்றார்.#IPL2018 #RCB #CSK #ViratKohli
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X