என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தான் மந்திரி பா.ஜ.க.வில் இருந்து விலகல்
Byமாலை மலர்12 Nov 2018 2:35 PM GMT (Updated: 12 Nov 2018 2:35 PM GMT)
ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரராஜே சிந்தியா தலைமையிலான மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த சுரேந்திரா கோயல் பா.ஜ.க.வில் இருந்து இன்று விலகியுள்ளார். #RajasthanMinister #BJPMLA #SurendraGoyal #SurendraGoyalresigns
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநில சட்டசபையில் உள்ள 200 உறுப்பினர்களுக்கான தேர்தல் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் 150 தொகுதிகளிலும் பா.ஜனதா 45 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என சில கருத்துக் கணிப்புகள் குறிப்பிட்டுள்ளன.
இந்நிலையில், வசுந்தரராஜே சிந்தியா தலைமையிலான மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த சுரேந்திரா கோயல் பா.ஜ.க.வில் இருந்து இன்று விலகியுள்ளார். இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அவர் இந்த ராஜினாமா முடிவுக்கு சென்றதாக கருதப்படுகிறது. #RajasthanMinister #BJPMLA #SurendraGoyal #SurendraGoyalresigns
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X