என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை- போலீஸ் அதிரடி தாக்குதல்
Byமாலை மலர்27 April 2018 8:19 AM GMT (Updated: 27 April 2018 8:19 AM GMT)
சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு மாநில போலீசார் நடத்திய கூட்டு தேடுதல் வேட்டையின்போது 7 மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொன்றனர். #SevenNaxals #Naxalskilled #Chhattisgarh
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் நாசவேலைகளில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் மாவோயிஸ்டுகளை தனிப்படை போலீசார் அழித்து வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானா எல்லையை ஒட்டியுள்ள பிஜப்பூர் மாவட்டம் இபந்தா கிராமம் அருகே வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தெலுங்கானா நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் சத்தீஸ்கர் போலீசார் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு பெண் மாவோயிஸ்ட் உள்பட 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. சண்டை நடந்த பகுதியில் இருந்து சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது. #SevenNaxals #Naxalskilled #Chhattisgarh
சத்தீஸ்கர் மாநிலத்தில் நாசவேலைகளில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் மாவோயிஸ்டுகளை தனிப்படை போலீசார் அழித்து வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானா எல்லையை ஒட்டியுள்ள பிஜப்பூர் மாவட்டம் இபந்தா கிராமம் அருகே வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தெலுங்கானா நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் சத்தீஸ்கர் போலீசார் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு பெண் மாவோயிஸ்ட் உள்பட 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. சண்டை நடந்த பகுதியில் இருந்து சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது. #SevenNaxals #Naxalskilled #Chhattisgarh
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X