என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி புழுதிப்புயல் - 29 விமானங்கள் மாற்று வழியில் திருப்பி அனுப்பபட்டன
Byமாலை மலர்6 April 2018 10:17 PM GMT (Updated: 6 April 2018 10:17 PM GMT)
டெல்லியில் ஏற்பட்ட புழுதிப்புயலால் சுமார் 29 விமானங்கள் மாற்று வழியில் திருப்பி அனுப்பப்பட்டன என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Delhi
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியின் அக்பர் சாலை, ராஜேந்திர பிரசாத் மார்க், ஆர்.கே புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று மாலை வானிலை திடீரென மாறத்தொடங்கியது. கரும் இருள் எங்கும் சூழ்ந்தவாறு இருந்த நிலையில், வேகமான காற்றுடன் புழுதிப்புயல் வீசத்தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், டெல்லியில் நேற்று மாலை ஏற்பட்ட புழுதிப்புயலால் சுமார் 29 விமானங்கள் மாற்று வழியில் திருப்பி அனுப்பப்பட்டன என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், நேற்று மாலை 5.45 மணி முதல் இரவு 7.25 மணி வரை பல்வேறு விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இதில் காத்மாண்டுவில் இருந்து வந்த நேபாளம் ஏர்லைன்ஸ் உள்பட பல விமானங்கள் அடங்கும். மேலும், 12 விமானங்கள் அமிர்தசரசுக்கும், 8 விமானங்கள் லக்னோவுக்கும் திருப்பி விடப்பட்டன என தெரிவித்துள்ளனர். #Delhi #Storm #TamilNews
தலைநகர் டெல்லியின் அக்பர் சாலை, ராஜேந்திர பிரசாத் மார்க், ஆர்.கே புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று மாலை வானிலை திடீரென மாறத்தொடங்கியது. கரும் இருள் எங்கும் சூழ்ந்தவாறு இருந்த நிலையில், வேகமான காற்றுடன் புழுதிப்புயல் வீசத்தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், டெல்லியில் நேற்று மாலை ஏற்பட்ட புழுதிப்புயலால் சுமார் 29 விமானங்கள் மாற்று வழியில் திருப்பி அனுப்பப்பட்டன என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், நேற்று மாலை 5.45 மணி முதல் இரவு 7.25 மணி வரை பல்வேறு விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இதில் காத்மாண்டுவில் இருந்து வந்த நேபாளம் ஏர்லைன்ஸ் உள்பட பல விமானங்கள் அடங்கும். மேலும், 12 விமானங்கள் அமிர்தசரசுக்கும், 8 விமானங்கள் லக்னோவுக்கும் திருப்பி விடப்பட்டன என தெரிவித்துள்ளனர். #Delhi #Storm #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X