என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
Byமாலை மலர்25 Feb 2018 5:42 PM GMT (Updated: 25 Feb 2018 5:42 PM GMT)
உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர், இன்று இரவு மீண்டும் கோவா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். #ManoharParrikar
பனாஜி:
உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர், இன்று இரவு மீண்டும் கோவா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். #ManoharParrikar
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு கடந்த 15-ம் தேதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, உயர் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, உடல்நலம் தேறிய மனோகர் பாரிக்கர் கடந்த 22-ம் தேதி கோவா திரும்பினார். பிற்பகலில் சட்டசபை சென்று பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டார்.
இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர், இன்று மாலை மீண்டும் கோவா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், மனோகர் பாரிக்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர் இன்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தனர். #ManoharParrikar #TamilNews
உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர், இன்று இரவு மீண்டும் கோவா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். #ManoharParrikar
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு கடந்த 15-ம் தேதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, உயர் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, உடல்நலம் தேறிய மனோகர் பாரிக்கர் கடந்த 22-ம் தேதி கோவா திரும்பினார். பிற்பகலில் சட்டசபை சென்று பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டார்.
இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர், இன்று மாலை மீண்டும் கோவா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், மனோகர் பாரிக்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர் இன்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தனர். #ManoharParrikar #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X