என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துணை ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஆதரிக்குமாறு அனைத்து எம்.பி.க்களுக்கும் வெங்கையா நாயுடு கடிதம்
Byமாலை மலர்2 Aug 2017 10:44 PM GMT (Updated: 2 Aug 2017 10:44 PM GMT)
துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக வெங்கையா நாயுடு போட்டியிடுகிறார். இத்தேர்தலில் ஓட்டுபோடுபவர்களான எம்.பி.க்கள் அனைவருக்கும் வெங்கையா நாயுடு கடிதம் எழுதி உள்ளார்.
புதுடெல்லி:
துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக வெங்கையா நாயுடு போட்டியிடுகிறார். இத்தேர்தலில் ஓட்டுபோடுபவர்களான எம்.பி.க்கள் அனைவருக்கும் வெங்கையா நாயுடு கடிதம் எழுதி உள்ளார். அதில், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தன்னை ஆதரிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில், ‘நான் பாராளுமன்றத்தில் நீண்ட கால அனுபவம் பெற்றவன். எம்.பி.க்களின் தனி உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை எனக்கு தெரியும். வரும் ஆண்டுகளில் புதிய, நவீன இந்தியாவை படைக்க டெல்லி மேல்-சபை மிக முக்கிய பங்கு ஆற்ற வேண்டியுள்ளது.
எனவே, என்னை துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தால், அரசியல் சாசன தத்துவங்களை கடைபிடிப்பதுடன், அப்பதவியின் கண்ணியத்தை கட்டிக்காப்பேன்’ என்று கூறியுள்ளார்.
துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக வெங்கையா நாயுடு போட்டியிடுகிறார். இத்தேர்தலில் ஓட்டுபோடுபவர்களான எம்.பி.க்கள் அனைவருக்கும் வெங்கையா நாயுடு கடிதம் எழுதி உள்ளார். அதில், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தன்னை ஆதரிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில், ‘நான் பாராளுமன்றத்தில் நீண்ட கால அனுபவம் பெற்றவன். எம்.பி.க்களின் தனி உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை எனக்கு தெரியும். வரும் ஆண்டுகளில் புதிய, நவீன இந்தியாவை படைக்க டெல்லி மேல்-சபை மிக முக்கிய பங்கு ஆற்ற வேண்டியுள்ளது.
எனவே, என்னை துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தால், அரசியல் சாசன தத்துவங்களை கடைபிடிப்பதுடன், அப்பதவியின் கண்ணியத்தை கட்டிக்காப்பேன்’ என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X