என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு ஊழியர்கள் போராட்டத்தை திமுக தூண்டி விடுகிறது- பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு
Byமாலை மலர்28 Jan 2019 5:57 AM GMT (Updated: 28 Jan 2019 5:57 AM GMT)
அரசு ஊழியர்கள் போராட்டத்தை தி.மு.க. தூண்டிவிடுகிறது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
பொள்ளாச்சி:
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது-
இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு 14,700 கோடி சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டது. தற்போது உள்ள சூழலில் வழங்கமுடியவில்லை. இதை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக அரசு , அரசு ஊழியர்களுக்கு எதிரி கிடையாது.
மாணவர்களின் நலன் கருதி சமுதாய அக்கறையுடன் உடனடியாக அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவேண்டும். தேர்வுகள் நெருங்குவதால் மாற்று ஏற்பாட்டை கண்டிப்பாக அரசு செய்யும்.
இந்தபோராட்டத்தை சில அரசியல் கட்சிகள் குறிப்பாக தி.மு.க. தூண்டிவிடுவது கண்டிக்கத்தக்கது.
கஜானாவிற்கு வரும் வருவாயை முழுமையாக ஆசிரியர்களுக்கு வழங்கமுடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது-
இந்திய வரலாற்றில் இல்லாத அளவிற்கு அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு 14,700 கோடி சம்பளம் உயர்த்தி வழங்கப்பட்டது. தற்போது உள்ள சூழலில் வழங்கமுடியவில்லை. இதை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக அரசு , அரசு ஊழியர்களுக்கு எதிரி கிடையாது.
மாணவர்களின் நலன் கருதி சமுதாய அக்கறையுடன் உடனடியாக அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவேண்டும். தேர்வுகள் நெருங்குவதால் மாற்று ஏற்பாட்டை கண்டிப்பாக அரசு செய்யும்.
இந்தபோராட்டத்தை சில அரசியல் கட்சிகள் குறிப்பாக தி.மு.க. தூண்டிவிடுவது கண்டிக்கத்தக்கது.
கஜானாவிற்கு வரும் வருவாயை முழுமையாக ஆசிரியர்களுக்கு வழங்கமுடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X