என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2½ கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 2 பேர் கைது
Byமாலை மலர்9 April 2018 10:03 AM GMT (Updated: 9 April 2018 10:03 AM GMT)
மதுரை மாவட்டம் நாகமலை அருகே 2½ கிலோ கஞ்சா விற்றதாக, பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை கருப்பு கோவில் நாடக மேடை அருகே உள்ள கீழக்குயில்குடி சமணர் படுகையில் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார். இதில் 1.200 கிலோ கஞ்சா பிடிபட்டது.
வடிவேல்கரை கிழக்கு தெருவை சேர்ந்த ஆனந்தன் மனைவி பாண்டீஸ்வரி (வயது 30) கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி ஒன்றிய அலுவலக பஸ் நிறுத்தத்தில் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார். இதில் 1.100 கிலோ கஞ்சா பிடிபட்டது.
விருதுநகர் மாவட்டம், மங்களபுரத்தை சேர்ந்த காசிமாயன் (வயது 35) கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டார். #tamilnews
மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை கருப்பு கோவில் நாடக மேடை அருகே உள்ள கீழக்குயில்குடி சமணர் படுகையில் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார். இதில் 1.200 கிலோ கஞ்சா பிடிபட்டது.
வடிவேல்கரை கிழக்கு தெருவை சேர்ந்த ஆனந்தன் மனைவி பாண்டீஸ்வரி (வயது 30) கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி ஒன்றிய அலுவலக பஸ் நிறுத்தத்தில் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயகாண்டீபன் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார். இதில் 1.100 கிலோ கஞ்சா பிடிபட்டது.
விருதுநகர் மாவட்டம், மங்களபுரத்தை சேர்ந்த காசிமாயன் (வயது 35) கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X