என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்லில் திருமாவளவனை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்11 Dec 2017 12:50 PM GMT (Updated: 11 Dec 2017 12:51 PM GMT)
இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்று திருமாவளவன் பேசியதாக கூறி அதை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்:
இந்து கோவில்களை இடிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாக கூறி அதை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜ.க. தாழ்த்தப்பட்டோர் அணி மாவட்ட தலைவர் ஏ.கதிரேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதை கண்டித்தும், அவரை தேசவிரோத வழக்கில் கைது செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்பாட்டத்தில் மாவட்ட தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி, கோட்ட பொறுப்பாளர் ஏ.சி.முருகேசன், பொதுச் செயலாளர் முத்துக்குமார், தேசிய குழு உறுப்பினர் மனோகர், நகர லைவர் வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X