என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆத்தூர் அருகே பைக் மீது வேன் மோதி பள்ளி மாணவன் படுகாயம்
Byமாலை மலர்18 Nov 2017 11:52 AM GMT (Updated: 18 Nov 2017 11:52 AM GMT)
ஆத்தூர் அருகே பைக் மீது வேன் மோதி பள்ளி மாணவன் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே உள்ள பழையகாயல் அன்னை தெரசா நகரை சேர்ந்த சேகர் மகன் கெரிஸ்டன் (வயது 18). மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவரது சித்தப்பா தாமஸ் என்பவரின் மகன் அபிஷேக் (15). இவர் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று மாலை இருவரும் ஒரே பைக்கில் பழையகாயல் பஜாருக்கு சென்றுள்ளனர்.
இதையடுத்து அந்த வழியாக வந்த குடிநீர் வடிகால் வாரிய வேன், பைக் மீது மோதியது. இதில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த அபிஷேக் படுகாயம் அடைந்தான். உடனடியாக அவன் தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இது பற்றி ஆத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X