என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சங்கரன்கோவில் அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: 2 பேர் கைது
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள குலசேகரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜா மகன் ஆனந்த் (வயது20). கல்லூரி மாணவர். இவர் பஸ்சில் கல்லூரிக்கு சென்று வரும் போது நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த சிலருடன் ஏற்பட்ட பிரச்சினை முன்விரோதமாக மாறி உள்ளது.
சம்பவத்தன்று ஆனந்த் கல்லூரிக்கு சென்று விட்டு பொய்கைமேடு பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கி உள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், பார்த்திபன், குவின்ராஜ் மற்றும் கனகராஜ் ஆகியோர் சேர்ந்து தகராறு செய்துள்ளனர்.
தகராறு முற்றவே அவர்கள் அனைவரும் சேர்ந்து ஆனந்தை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து சின்னகோவிலான்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சதீஷ்குமார், பார்த்திபனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்