search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விநாயகர் வழிபாட்டில் சொல்ல வேண்டிய துதி
    X

    விநாயகர் வழிபாட்டில் சொல்ல வேண்டிய துதி

    சங்கடஹர சதுர்த்தியான இன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள விநாயகருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்வது நல்ல பலனைத்தரும்.
    திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
    பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
    ஆதலால் வானோரு மானை முகத்தோனைக்
    காதலாற் கூப்புவர்தங் கை.

    ஒற்றை யணிமருப்பும் ஓரிரண்டு கைத்தலமும்
    வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு
    தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தில் எப்பொமுதும்
    கொண்டக்கால் வாராது கூற்று.

    Next Story
    ×