என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கலாபவன் மணி மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு: மலையாள திரையுலகில் பரபரப்பு
Byமாலை மலர்13 July 2017 6:04 AM GMT (Updated: 13 July 2017 6:46 AM GMT)
கலாபவன் மணி மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் மலையாள பட இயக்குனர் ஒருவர் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கலாபவன் மணியின் மரணத்தில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு உள்ளதாகவும். அவர் மீது விசாரணை நடத்த அவரது தம்பி ராமகிருஷ்ணன் சி.பி.ஐ. அலுவலகத்தில் மனு அளித்தார். இந்த நிலையில் பிரபல மலையாள சினிமாபட இயக்குனர் பைஜூ இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் நடிகர் கலாபவன் மணியின் சாவுக்கு திலீப்தான் காரணம். அதற்கு உரிய ஆவணங்கள் என்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார்.
கொச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டாரகரையில் உள்ள சி.பி.ஐ. அலுவலத்தில் இயக்குனர் பைஜூவும் இன்று புகார் அளிக்க உள்ளார். இதனால் மலையாள பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பாவானா கடத்தல் வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. இந்நிலையில், கலாபவன் மணி மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டாரகரையில் உள்ள சி.பி.ஐ. அலுவலத்தில் இயக்குனர் பைஜூவும் இன்று புகார் அளிக்க உள்ளார். இதனால் மலையாள பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பாவானா கடத்தல் வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. இந்நிலையில், கலாபவன் மணி மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X