என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பிரபாசை திருமணம் செய்வதாக வதந்தி கிளப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா
Byமாலை மலர்15 May 2017 11:10 AM GMT (Updated: 15 May 2017 11:10 AM GMT)
`பாகுபலி' படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நடித்த பிரபாசை திருமணம் செய்ய இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகின. இதற்கு காரணமாக இருந்த தன்னுடைய உதவியாளர்களில் ஒருவரை அனுஷ்கா நீக்கியதாக கூறப்படுகிறது.
`பாகுபலி' படத்தில் நடித்ததற்காக மிகப்பெரிய பாராட்டு பெற்றவர் அனுஷ்கா. அவரை ரசிகர்கள் மட்டுமல்ல திரை உலகினரும் பாராட்டி உள்ளனர்.
ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் அனுஷ்கா பற்றி ஏதாவது `கிசு கிசு' கிளம்பும்.
ஏற்கனவே, இவர் படங்களில் இணைந்து நடித்த நாயகர்கள் ஆர்யா, ராணா, நாகர்ஜுனா, இயக்குனர் கிரிஷ் ஆகியோருடன் இணைத்து பேசப்பட்டார்.
அந்தந்த கால கட்டங்களில் அவர்களை அனுஷ்கா திருமணம் செய்யப்போவதாக புரளிகள் கிளம்பின.
இப்போது `பாகுபலி' படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நடித்த பிரபாசை அவர் திருமணம் செய்ய இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகின. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அனுஷ்கா துப்பு துலக்கியபோது அதற்கு காரணம் தன்னுடைய உதவியாளர்களில் ஒருவர் என்று கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. தற்போது அவரை வேலையில் இருந்து நீக்கி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் அனுஷ்கா பற்றி ஏதாவது `கிசு கிசு' கிளம்பும்.
ஏற்கனவே, இவர் படங்களில் இணைந்து நடித்த நாயகர்கள் ஆர்யா, ராணா, நாகர்ஜுனா, இயக்குனர் கிரிஷ் ஆகியோருடன் இணைத்து பேசப்பட்டார்.
அந்தந்த கால கட்டங்களில் அவர்களை அனுஷ்கா திருமணம் செய்யப்போவதாக புரளிகள் கிளம்பின.
இப்போது `பாகுபலி' படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நடித்த பிரபாசை அவர் திருமணம் செய்ய இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகின. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அனுஷ்கா துப்பு துலக்கியபோது அதற்கு காரணம் தன்னுடைய உதவியாளர்களில் ஒருவர் என்று கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. தற்போது அவரை வேலையில் இருந்து நீக்கி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X