என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » முகநூல் மூலம்
நீங்கள் தேடியது "முகநூல் மூலம்"
- கடந்தாண்டு அக்டோபர் மாதம் முபினா மேற்கண்ட நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.5,39,000 அனுப்பி உள்ளார்.
- அதன் பிறகு மேற்கண்ட நபரை தொடர்பு கொள்ள முடி யாத தால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முபினா, இது குறித்து சேலம் மாந கர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
சேலம்:
சேலம் சிவதாபுரம் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி முபினா (வயது 39). இவருக்கு முகநூலில் அறிமுகமான நபர், தனது நிறுவனத்தில் யூரோ, பவுண்டாக முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று கூறியதின் பேரில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் முபினா மேற்கண்ட நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.5,39,000 அனுப்பி உள்ளார்.
அதன் பிறகு மேற்கண்ட நபரை தொடர்பு கொள்ள முடி யாத தால், தான் ஏமா ற்ற ப்பட்டதை உணர்ந்த முபினா, இது குறித்து சேலம் மாந கர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X