search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகநூல் மூலம்"

    • கடந்தாண்டு அக்டோபர் மாதம் முபினா மேற்கண்ட நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.5,39,000 அனுப்பி உள்ளார்.
    • அதன் பிறகு மேற்கண்ட நபரை தொடர்பு கொள்ள முடி யாத தால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முபினா, இது குறித்து சேலம் மாந கர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    சேலம்:

    சேலம் சிவதாபுரம் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி முபினா (வயது 39). இவருக்கு முகநூலில் அறிமுகமான நபர், தனது நிறுவனத்தில் யூரோ, பவுண்டாக முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று கூறியதின் பேரில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் முபினா மேற்கண்ட நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.5,39,000 அனுப்பி உள்ளார்.

    அதன் பிறகு மேற்கண்ட நபரை தொடர்பு கொள்ள முடி யாத தால், தான் ஏமா ற்ற ப்பட்டதை உணர்ந்த முபினா, இது குறித்து சேலம் மாந கர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    ×