என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பாஜக நிறுவன தினம்
நீங்கள் தேடியது "பாஜக நிறுவன தினம்"
பா.ஜ.கவின் 39வது ஆண்டு நிறுவன தினத்தையொட்டி, அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். #BJPFoundationDay #Tamilisai #Modi
சென்னை:
பாஜகவின் 39வது ஆண்டு நிறுவன தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் கட்சி தொண்டர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அவ்வகையில், பா.ஜ.கவின் 39வது ஆண்டு நிறுவப்பட்ட தினத்தையொட்டி, அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் தமிழிசை தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது கொள்கைகளிலிருந்து வழுவாமல் உலகின் மிகப் பெரிய ஜனநாயக கட்சியாக, 11 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை பா.ஜ.க கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலகிற்கே வழிகாட்டியாக மீண்டும் உருவெடுக்க உறுதி ஏற்போம் என பா.ஜ.க தொண்டர்களை தமிழிசை கேட்டுக்கொண்டுள்ளார்.
சமூகத்திற்கு சேவை செய்வதற்கும், தேசத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் பாஜக உருவானது என்றும், தற்போது அனைவரும் விரும்பும் கட்சியாக உருவெடுத்திருப்பதாகவும் பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் தலைமையில் புதிய இந்தியாவை உருவாக்க உழைக்கும்படி கட்சியினருக்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். #BJPFoundationDay #Tamilisai #Modi
பாஜகவின் 39வது ஆண்டு நிறுவன தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் கட்சி தொண்டர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அவ்வகையில், பா.ஜ.கவின் 39வது ஆண்டு நிறுவப்பட்ட தினத்தையொட்டி, அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் தமிழிசை தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது கொள்கைகளிலிருந்து வழுவாமல் உலகின் மிகப் பெரிய ஜனநாயக கட்சியாக, 11 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை பா.ஜ.க கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலகிற்கே வழிகாட்டியாக மீண்டும் உருவெடுக்க உறுதி ஏற்போம் என பா.ஜ.க தொண்டர்களை தமிழிசை கேட்டுக்கொண்டுள்ளார்.
சமூகத்திற்கு சேவை செய்வதற்கும், தேசத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் பாஜக உருவானது என்றும், தற்போது அனைவரும் விரும்பும் கட்சியாக உருவெடுத்திருப்பதாகவும் பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் தலைமையில் புதிய இந்தியாவை உருவாக்க உழைக்கும்படி கட்சியினருக்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். #BJPFoundationDay #Tamilisai #Modi
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X