என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தீயணைப்பு வாகனங்கள்
நீங்கள் தேடியது "தீயணைப்பு வாகனங்கள்"
தீபாவளி பண்டிகையில் தீவிபத்தை கட்டுப்படுத்த சென்னையில் தயார் நிலையில் 85 தீயணைப்பு வாகனங்களும் தண்ணீர் லாரிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Diwali
சென்னை:
தீபாவளி அன்று பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையில் உள்ள 38 தீயணைப்பு நிலையங்களில் தயார் நிலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் உள்ளிட்ட பொது இடங்களிலும் தயார் நிலையில் வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளன. மொத்தம் 85 தீயணைப்பு வாகனங்களும் தண்ணீர் லாரிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ராக்கெட் வெடியால் அதிக அளவு தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. சென்னையில் 32 இடங்களிலும், பிற மாவட்டங்களில் 90 இடங்களிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 81 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தீ விபத்தில்லாத தீபாவளியை கொண்டாடும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில ராட்சத பலூன் பறக்க விடப்படுகிறது. இதனை தீயணைப்பு துறை டி.ஜி.பி. மகேந்திரன் பறக்க விடுகிறார். இணை இயக்குனர் சாகுல் அமீது மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். #Diwali
தீபாவளி அன்று பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையில் உள்ள 38 தீயணைப்பு நிலையங்களில் தயார் நிலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் உள்ளிட்ட பொது இடங்களிலும் தயார் நிலையில் வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளன. மொத்தம் 85 தீயணைப்பு வாகனங்களும் தண்ணீர் லாரிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ராக்கெட் வெடியால் அதிக அளவு தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. சென்னையில் 32 இடங்களிலும், பிற மாவட்டங்களில் 90 இடங்களிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 81 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தீ விபத்தில்லாத தீபாவளியை கொண்டாடும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில ராட்சத பலூன் பறக்க விடப்படுகிறது. இதனை தீயணைப்பு துறை டி.ஜி.பி. மகேந்திரன் பறக்க விடுகிறார். இணை இயக்குனர் சாகுல் அமீது மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். #Diwali
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X