search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tomorrow power cut"

    திண்டல் - மேட்டுக்கடை ஈரோடு புறநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் நாளை (7-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    மேல்திண்டல், கீழ்திண்டல், சக்தி நகர், செல்வம் நகர், பழைய பாளையம், சுத்தானந்தன் நகர், ஜீவாநகர், முத்தம் பாளையம், ஹவுசிங்யூனிட், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கோடம்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம், பாலாஜிகார்டன், வேப்பம் பாளையம், பவளத்தாம் பாளையம், மாருதி நகர், வித்யா நகர்,

    வில்லரசம்பட்டி, கைகாட்டிவலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுபாளையம், இளைய கவுண்டன் பாளையம், எம்.ஜி.ஆர். நகர், கதிரம்பட்டி, வண்ணான்காட்டு வலசு, நசியனூர், தொட்டி பாளையம், ராயாபாளையம்,

    சிந்தன்குட்டை, ஆட்டையாம் பாளையம், மேற்குப்புதூர், எஸ்.எஸ்.பி.நகர், தென்றல் நகர் பகுதி, முத்து மாணிக்கம் நகர், ராசாம்பாளையம், கருவில்பாறைவலசு, கருவில்பாறைகுளம், வேலப்ப கவுண்டன் வலசு மற்றும் முனியப்பன் பாளையம்.

    ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற் பொறியாளர் பழனிவேல் இதனை தெரிவித்துள்ளார்.

    காவல்காரன்பட்டி பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    குளித்தலை:

    குளித்தலை மின்சாரவாரிய செயற்பொறியாளர் பூவராகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கரூர் மின் பகிர்மான வட்டம், குளித்தலை கோட்டம், அய்யர்மலை உபகோட்டத்திற்கு உட்பட்ட காவல்காரன்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

    இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான பொம்மாநாயக்கன்பட்டி, ராஜன்காலனி, காவல்காரன்பட்டி, கீழவெளியூர், கல்லடை, மேலவெளியூர், ஆர்.டி.மலை, புழுதேரி, இடையப்பட்டி, பில்லூர், சின்னபனையூர், பாதிரிப்பட்டி ஆகிய ஊர்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    எசனை பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு தொடர் மின் கழக பெரம்பலூர் கோட்ட உதவி செயற்பொறியாளர் அறிவழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    பெரம்பலூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட எசனை துணை மின் நிலையத்தில் நாளை(புதன்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறஉள்ளது. ஆகவே எசனை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், செஞ்சேரி, ஆலம்பாடி, எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலைசந்து, பாலையூர், அனுக்கூர், சோமண்டாபுதூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. ஆகவே கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, சிறுநிலா, அன்னமங்கலம், அரசலூர், பெருநிலா, முகமதுபட்டிணம், தொண்டமாந்துறை, வெங்கலம், அரும்பாவூர், மலையாளப்பட்டி, பூலாம்பாடி, உடும்பியம், வெங்கனூர், வெண்பாவூர், பெரியவடகரை, நெற்குணம், நூத்தப்பூர், கைகளத்தூர், காரியானூர், வெள்ளுவாடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது, என்று வேப்பந்தட்டை தாலுகா கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    முசிறியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

    முசிறி:

    முசிறி துணைமின் நிலையத்தில் மின்நிறுத்தம் சம்பந்தமாக செயற் பொறியாளர் ராஜேந்திர விஜய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முசிறி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள விருப்பதால் முசிறி, சிங்கார சோலை, பார்வதிபுரம், பேருந்து நிலையம், கைகாட்டி, சந்தப்பாளையம், அழகாப்பட்டி, திருச்சி ரோடு, துறையூர் ரோடு, சிலோன் காலனி, ஹவுசிங்யூனிட், தண்டலைப் புத்தூர், வேளகாநத்தம், அந்தரப்பட்டி, தொப்பலாம் பட்டி, வடுகப் பட்டி, காமாட்சிப்பட்டி, சிந்தம்பட்டி, மணமேடு, கருப்பணாம்பட்டி, அலகரை, கோடியாம்பாளையம், சீனிவாச நல்லூர், தும்பலம், சிட்டிலரை, மேட்டுப் பட்டி, முத்தம்பட்டி, திருஈங்கோய் மலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை 2-6-2018 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற் பொறியாளர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

    தாதகாப்பட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம், கிச்சிப்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பில்லுக்கடை மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (31-ந்தேதி) மேற்கொள்ளப்படுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பஜார், குகை, களரம்பட்டி மற்றும் தாதகாப்பட்டி பிரிவுகளுக்குட்பட்ட கோவிந்தசாமி நகர், ஆறுமுகநகர், தாதுபாய் குட்டை, முருககவுண்டர் காடு, சி.சி.ரோடு, புலிகுத்தி மெயின் ரோடு, சிவனார் தெரு, அசோக் நகர், சங்கர் பிலிம்ஸ் ரோடு, சிங்காரப்பேட்டை, மாவுமில் ரோடு, பஞ்சதாங்கி ஏரி, சாந்தி மருத்துவமனை ரோடு, அம்மாள் ஏரி, மூனாங்கரடு, பராசக்தி நகர், திருச்சி மெயின் ரோடு, தர்மலிங்கம் தெரு, வேலுபுது தெரு, சீரங்கன் தெரு, அருணாசல மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை சேலம் டவுன் மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.

    கருப்பூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் கருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை(24ந்தேதி) நடைபெற உள்ளது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருப்பூர், தேக்கம்பட்டி, செங்கரடு, வெள்ளாளப் பட்டி, காமலாபுரம், எட்டி குட்டப்பட்டி, கருத்தானூர், சக்கர செட்டிப்பட்டி, புளியம் பட்டி, நாரணம்பாளையம், ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங் போர்டு, சாமிநாயக்கன்பட்டி, வெத்தலைக்காரனூர், கோட்டக்கவுண்டம்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்சன், புதிய பஸ் நிலையம், 5 ரோடு, குரங்குசாவடி, நரசோதிபட்டி, ரெட்டியூர் மற்றும் நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இந்த தகவலை சேலம் மேற்கு கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் மவுலீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    உடையாப்பட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம், உடையாப்பட்டி துணை மின் நிலையத்தில் பாராமரிப்பு பணிகள் நடை பெறுவதால், வருகிற 22-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உடையாப்பட்டி, வித்யா நகர், அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, தில்லை நகர், வலசையூர், அயோத்தியாப்பட்டனம், மேட்டுபட்டிதாதனூர், வீராணம், ஏ.என். மங்களம், செல்லியம் பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை உடையாப்பட்டி துணை மின் நிலைய செயற்பொறியாளர் சுந்தரி தெரிவித்துள்ளார்.

    ×