search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tomorrow power cut"

    • திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 5-ந்தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • சிங்காரம் நகர், எல்லை குடி, விவேகானந்தா நகர், வெங்கடேஸ்வரா நகர், குறிஞ்சி நகர், ராஜீவ் காந்தி நகர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    திருச்சி:

    திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 5-ந்தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால், இங்கிருந்து மின் சாரம் பெறும் பகுதிகளான

    அரியமங்கலம், எஸ்.ஐ.டி, அம்பிகாபுரம், ரயில் நகர் , தங்ேகஸ்வரிநகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், ராணுவகாலனி, பாப்பா குறிச்சி, கைலாஷ் நகர், சக்தி நகர், ராஜப்பா நகர், எம்.ஜி.ஆர். நகர், காட்டூர், பாலாஜி நகர், சந்தோஷ் நகர், அம்மன் நகர், ஆர்கே புரம், ராஜ் நகர், எல்ஐசி நகர்,

    விக்னேஷ் நகர், கணேஷ் நகர், சிங்காரம் நகர், எல்லை குடி, விவேகானந்தா நகர், வெங்கடேஸ்வரா நகர், குறிஞ்சி நகர், ராஜீவ் காந்தி நகர் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இத்தகவலை திருச்சி மன்னார்புரம் மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

    • புலியூர் துணை மின் நிலையத்தில் நாளை திங்கட் கிழமை (ஜூலை 4ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கட்டளை, ரெங்கநாதபுரம், மேலமாயனூர் மற்றும் அவற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    கரூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கரூர் கோட்ட செயற்பொறியாளர் சு.கணிகைமார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிப்பதாவது:

    புலியூர் துணை மின் நிலையத்தில் நாளை திங்கட் கிழமை (ஜூலை 4ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும்

    ஏபி நகர், வீரராக்கியம். வெள்ளப்பட்டி, ஏமுர்புதூர், குன்னனூர், வடக்குபாளையம், மூலக்காட்டனூர்.

    புலியூர், கணேசபுரம், கவுண்டம்பாளையம், கோவில்பாளையம், வடக்குப்பாளையம், புரவிபாளையம், ஆயுதப்படை, புலியூர் ஏபிநகர்.

    காளிபாளையம், ஆண்டிபாளையம். லிங்கத்தூர், கருப்பம்பாளையம், சரளப்பட்டி, உப்பிடமங்கலம். குளத்துப்பாளையம், வீரராக்கியம், பாலராஜபுரம், சின்னமாநாயக்கன்பட்டி, கட்டளை, ரெங்கநாதபுரம், மேலமாயனூர் மற்றும் அவற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • துக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை 4-ந் தேதி (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை 4-ந் தேதி (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான ராஜகோபாலபுரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர், லட்சுமி நகர், சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி,

    அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லேணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இத்தகவல் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கரூர் நொய்யல் துணை மின் நிலையத்தில் நாளை1-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நடுப்பாளையம், சக்கரபாளையம், கிரசர்மேடு, மவலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    கரூர்:

    கரூர் மின் வினியோக வட்ட செயற்பொறியாளர் மாலதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    கரூர் நொய்யல் துணை மின் நிலையத்தில் நாளை1-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் மின்வினியோகம் பெறும் குப்பம், நடுப்பாளையம், சக்கரபாளையம்,

    கிரசர்மேடு, மவலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • நாளை 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புதுப்பட்டி மற்றும் பழைய கந்தர்வகோட்டை துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் கல்லாக்கோட்டை, மட்டங்கால், சுந்தம் பட்டி, நெப்புகை,
    • பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடி பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது .

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை துணை மின் நிலையத்தில் திறன் மின்மாற்றிகள் சோதனை பணிகள் நடைபெறுவதால் நாளை 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புதுப்பட்டி மற்றும் பழைய கந்தர்வகோட்டை துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் கல்லாக்கோட்டை, மட்டங்கால், சுந்தம் பட்டி, நெப்புகை, வேம்பன் பட்டி,

    சிவன் தான் பட்டி வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புறான் பட்டி, மோகனூர், பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடி பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது .

    இத்தகவலை கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

    • கூத்தூரில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 29-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
    • வெண்மணி, அல்லிநகரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கூத்தூரில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 29-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

    இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் அரியலூர் மேற்குப்பகுதி, புஜங்கராயநல்லூர்,

    பேரையூர், குளத்தூர், மேத்தால், கூடலூர், திம்மூர், மேலமாத்தூர், வெண்மணி, அல்லிநகரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்லபாங்கி தெரிவித்துள்ளார்.

    அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதியில் நாளை (செவ்வாய்கிழமை) மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

    மதுரை:

    மதுரை தெற்கு மெட்ரோ மின் வினியோக செயற்பொறியாளர் ராஜாகாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அனுப்பானடி மற்றும் தெப்பக்குளம் துணை மின் நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் ராஜூவ் நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் மருத்துவமனை, சினிப்பிரியா தியேட்டர், ஆவின் பால்பண்ணை, விரகனூர், ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், கல்லம்பல், சிலைமான், புளியங்குளம், கீழடி, சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய்நகர், கங்கா நகர், ஹவுசிங்போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    இதேபோல் தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி, தெப்பம்ரோடு, அனுப்பானடி கிழக்கு, மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி. சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர். ரோடு, கொண்டிதொழு, சீனிவாசபெருமாள் கோவில் தொரு, சின்னகண்மாய், பாலரெங்கபுரம், சண்முக நகர்,

    நவரத்தினபுரம், பிஸசர்ரோடு, இந்திராநகர், பழையகுயவர் பாளையம் ரோடு, லெட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, பச்சரிசிகாரத் தோப்பு முழுவதும், மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், ராஜிவ் காந்தி தெரு, மேல அனுப்பானடி, கிழக்குபகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆர்.புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி. ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவென்யூ, திருமகள் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ஆரப்பாளையத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

    மதுரை:

    ஆரப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை (புதன் கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    எனவே இந்த துணை நிலையத்துக்குட்பட்ட கீழ ஆவணி, மூல வீதி, தளவாய் வீதி, எழுகடல் அக்ரஉறாரம், தெற்கு ஆவணி மூல வீதி, கீழ மாசி வீதி, வெங்கலக் கடைத் தெரு, நேதாஜி ரோடு, தெற்கு சித்திரை வீதி, வெள்ளியம்பல வீதி, கீழ சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, சுங்கம் பள்ளிவாசல் தெரு, யானைக்கல் பகுதி, திருமலைராயர் படித்துரை பகுதி, வடக்கு வெளி வீதி தெற்கு பகுதி.

    புட்டுத் தோப்பு ரோடு, சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், பொன்னகரம் பகுதி, அழகரடி, மோதிலால் மெயின் ரோடு 1 மற்றும் 2 தெருக்கள், ராஜேந்திரா மெயின் ரோடு, மேலப் பொன்னகரம் மெயின் ரோடு, ஒரு பகுதி பொன்னகரம் ஒர்க்ஸாப் ரோடு, கனகவேல் காலனி, ஆறு முகச்சந்தி, ஆட்டுமந்தை பொட்டல், சிம்மக்கல், வடக்கு வெளி வீதி, ராஜாமில் ரோடு, ஸ்காட் ரோடு, மேல்ப்பெருமாள் மேஸ்திரி வீதி, காலேஜ் உறவுஸ் ஆகிய பகுதியில் நாளை மின் தடை ஏற்படும். மேற்கண்டவாறு தகவலை மின் செயற்பொறியாளர் சுஜா தெரிவித்துள்ளார்.

    மதுரை எல்லீஸ் நகர் மற்றும் பைபாஸ் சாலை பகுதியில் நாளை (திங்கட் கிழமை) மின்சப்ளை நிறுத்தப்படுகிறது.

    மதுரை:

    மதுரை எல்லீஸ் நகர் மற்றும் பைபாஸ் சாலை பகுதியில் நாளை (திங்கட் கிழமை) மின்சப்ளை நிறுத்தப்படுகிறது.

    இதுகுறித்து மதுரை மின் வினியோக செயற் பொறியாளர் சுஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை எல்லீஸ் நகர் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் மாப்பாளையம், அன்சாரி நகர் 1-வது தெரு முதல் 7-வது தெரு வரை, தாகூர் நகர், எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலைய பகுதி, எல்லீஸ் நகர் முழுவதும், அரசரடி, டி.பி.ரோடு, கென்னட் ஆஸ்பத்திரி ரோடு, மேல வாசல் பகுதிகள், பெரியார் பஸ் நிலையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஆர்.எம்.எஸ். ரோடு, ரெயில்வே ஜங்சன், மேலமாசிவீதி, நேதாஜி ரோடு, மேலஆவணி மூல வீதி, கமாண்டிங் ஆபீசர் சந்து, மேலப்பாண்டியன் அகிழ் தெரு பகுதிகளில் மின்வினியோகம் தடை படும்.

    இதேபோல் நன்மை தருவார் கோவில் தெரு, சுண்ணாம்புகார தெரு, அரிசிகாரத்தெரு, பூக்காரத் தெரு, வடக்கு கிருஷ்ணன் கோவில் தெரு, சொக்க கொத்தன் தெரு, கோபால கொத்தன் தெரு, தானப்ப முதலி தெரு, வசந்த நகர், அக்கிரினை குடியிருப்பு பகுதி, ராமலிங்க நகர், நீல கண்ட கோவில் தெரு, காளியம்மன் கோவில் தெரு, போடி ரெயில்வே லைன், பசும்பொன்நகர், பைபாஸ் ரோடு, கீழ்புரம் மற்றும் மேல்புரம், மீனாட்சி மில் பழைய காலனி, ஏ.ஆர்.தோப்பு, போலீஸ் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

    மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    கருப்பூர் மற்றும் மேட்டுப்பட்டி நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. #Powercut

    சேலம்:

    சேலம், கருப்பூர் துணை மின் நிலையத்தில் பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருப்பூர், தேக்கம்பட்டி, செங்கரடு, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டி குட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரசெட்டிப்பட்டி, புளியம் பட்டி, நாரணம்பாளையம், ஆணைகவுண்டம்பட்டி, மாமாங்கம், சூரமங்களம், ஜங்சன், புதிய பஸ் நிலையம், ஐந்துரோடு, குரங்குசாவடி, நரசோதிப்பட்டி, ரெட்டியூர் மற்றும் நரகமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை செயற்பொறியாளர் மவுலீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை மறு நாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சேசன் சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாள குண்டம், கூட்டாத்துப்பட்டி, சின்னகவுண்டாபுரம், எஸ்.என்.மங்கலம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை செயற் பொறியாளர் சுந்தரி தெரிவித்துள்ளார்.

    வீரபாண்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    வீரபாண்டி துணை மின் நிலைய செயற்பொறியாளர் சசிசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம், மாவட்டம் வீரபாண்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை 12-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், மருளையம் பாளையம், பெத்தாம்பட்டி, ராஜாபாளையம், கூலிப்பட்டி, எட்டிமாணிக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, எஸ். பாப்பாரப்பட்டி, சென்னகிரி, முத்தனம் பாளையம், ஏரிக்காடு, வீரபாண்டி, பாலம்பட்டி, கோணயநாயக்கனூர், அரசம்பாளையம், புதுப்பாளையம், வாணியம்பாடி, பைரோஜி, உத்தம சோழபுரம், அரியானூர், சீரகாப்பாடி, சித்தனேரி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    உப்பிலியபுரம் பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை மின்சாரம் விநியோகம் இருக்காது.

    துறையூர்:

    துறையூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொப்பம்பட்டி, டி.ரெங்கநாதபுரம், டி.முருங்கப்பட்டி ஆகிய மின் நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், சோபனபுரம், மாராடி, வைரிசெட்டிபாளையம், பி.மேட்டூர், எஸ்.என்.புதூர், கே.எம்.புதூர், து.ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், செல்லிபாளையம், பெருமாள்பாளையம், டி.முருங்கப்பட்டி, டி.மங்கப்பட்டி, டி.பாதர்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    ×