என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » pregnant woman molested
நீங்கள் தேடியது "pregnant woman molested"
அரியானாவில் 6 மாத கர்ப்பிணி பெண்ணை ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குர்கான்:
உத்தரபிரதேசத்தை சேர்ந்த 23 வயது கர்ப்பிணி. இவர் அரியானா மாநிலத்தில் உள்ள மானேசர் பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அந்த பகுதியில் குடியிருந்து வருகிறார்.
அந்த பெண் 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார். பரிசோதனைக்கு பிறகு அவர் கணவருடன் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
சைக்கிளில் செல்வது அசவுகரியமாக இருந்ததால் ஆட்டோ பிடித்து வீடு வருமாறு கூறிவிட்டு கணவர் சென்று விட்டார். கர்ப்பிணி பெண் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோவில் வந்த 3 பேர் அவரை பிடித்து இழுத்து சென்றனர். பின்னர் அந்த 3 பேரும் கர்ப்பிணி பெண்ணை கற்பழித்தனர்.
இது தொடர்பாக அந்த பெண்ணும் அவரது கணவரும் 4 தினங்களுக்கு பிறகு போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேரை தேடி வருகிறார்கள். #Tamilnews
உத்தரபிரதேசத்தை சேர்ந்த 23 வயது கர்ப்பிணி. இவர் அரியானா மாநிலத்தில் உள்ள மானேசர் பகுதியில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அந்த பகுதியில் குடியிருந்து வருகிறார்.
அந்த பெண் 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றார். பரிசோதனைக்கு பிறகு அவர் கணவருடன் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
சைக்கிளில் செல்வது அசவுகரியமாக இருந்ததால் ஆட்டோ பிடித்து வீடு வருமாறு கூறிவிட்டு கணவர் சென்று விட்டார். கர்ப்பிணி பெண் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோவில் வந்த 3 பேர் அவரை பிடித்து இழுத்து சென்றனர். பின்னர் அந்த 3 பேரும் கர்ப்பிணி பெண்ணை கற்பழித்தனர்.
இது தொடர்பாக அந்த பெண்ணும் அவரது கணவரும் 4 தினங்களுக்கு பிறகு போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேரை தேடி வருகிறார்கள். #Tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X