என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி - விலங்குகளுக்கு செலுத்தியதில் வெற்றி
Byமாலை மலர்25 July 2020 6:48 AM GMT (Updated: 25 July 2020 6:48 AM GMT)
சீனா உருவாக்கியுள்ள ‘ஆர்கோவ்’ தடுப்பூசி எலிகளுக்கும், குரங்குகளுக்கும் செலுத்தி சோதித்து பார்த்ததில் வெற்றி கிடைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பீஜிங்:
கொரோனாவை ஒழித்துக்கட்டுவதற்கு, அந்த வைரஸ் தொற்று முதன்முதலில் தோன்றிய சீனாவிலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அங்கு சிங்குவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ‘ஆர்கோவ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி சோதித்து வருகிறார்கள். இந்த தடுப்பூசியும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள ‘கோவ்ஷீல்டு’ தடுப்பூசியை போல நோய் எதிர்ப்புசக்தியையும், டி செல்களையும் உற்பத்தி செய்யும் என தெரிய வந்துள்ளது.
இந்த தடுப்பூசியை எலிகளுக்கும், குரங்குகளுக்கும் செலுத்தி சோதித்து பார்த்ததில் வெற்றி கிடைத்துள்ளது. அவற்றுக்கு நோய் எதிர்ப்புச்சக்தியும், டி செல்களும் உருவாகி இருப்பது அம்பலமாகி உள்ளது.
தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல் கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையில், தடுப்பூசி பாதுகாப்பானதா, நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்குகிறதா என்பது மதிப்பிடப்படும்.
கொரோனாவை ஒழித்துக்கட்டுவதற்கு, அந்த வைரஸ் தொற்று முதன்முதலில் தோன்றிய சீனாவிலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அங்கு சிங்குவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ‘ஆர்கோவ்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி சோதித்து வருகிறார்கள். இந்த தடுப்பூசியும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள ‘கோவ்ஷீல்டு’ தடுப்பூசியை போல நோய் எதிர்ப்புசக்தியையும், டி செல்களையும் உற்பத்தி செய்யும் என தெரிய வந்துள்ளது.
இந்த தடுப்பூசியை எலிகளுக்கும், குரங்குகளுக்கும் செலுத்தி சோதித்து பார்த்ததில் வெற்றி கிடைத்துள்ளது. அவற்றுக்கு நோய் எதிர்ப்புச்சக்தியும், டி செல்களும் உருவாகி இருப்பது அம்பலமாகி உள்ளது.
தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல் கட்ட பரிசோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையில், தடுப்பூசி பாதுகாப்பானதா, நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்குகிறதா என்பது மதிப்பிடப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X