என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சீனா ரூ.15,200 கோடி உதவி - ஜின்பிங் அறிவிப்பு
Byமாலை மலர்19 May 2020 6:37 AM GMT (Updated: 19 May 2020 6:37 AM GMT)
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக உலக சுகாதார நிறுவனத்துக்கு அடுத்த 2 ஆண்டுகளில் சீனா ரூ.15 ஆயிரத்து 200 கோடி அளிக்கும் என சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்தார்.
ஜெனீவா:
உலக சுகாதார நிறுவனத்தின் 73-வது கூட்டத்தொடர் நேற்று ஜெனீவாவில் தொடங்கியது. அதில், மற்ற நாட்டு தலைவர்களைப் போல், சீன அதிபர் ஜின்பிங்கும் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசினார்.
அவர் பேசுகையில், “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக உலக சுகாதார நிறுவனத்துக்கு அடுத்த 2 ஆண்டுகளில் சீனா ரூ.15 ஆயிரத்து 200 கோடி அளிக்கும். இது, வளரும் நாடுகளுக்கு பயன்படும்.
கொரோனா பரவல் குறித்த அனைத்து தகவல்களையும் உலக சுகாதார நிறுவனத்துக்கும், மற்ற நாடுகளுக்கும் சீனா உரிய நேரத்தில் அளித்துள்ளது. நோயை கட்டுப்படுத்துவது மற்றும் சிகிச்சை அனுபவங்களை இதர நாடுகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம். எனவே, கொரோனா குறித்து பாரபட்சமின்றி ஆய்வு நடத்துவதை சீனாவும் ஆதரிக்கிறது” என்று கூறினார்.
உலக சுகாதார நிறுவனத்தின் 73-வது கூட்டத்தொடர் நேற்று ஜெனீவாவில் தொடங்கியது. அதில், மற்ற நாட்டு தலைவர்களைப் போல், சீன அதிபர் ஜின்பிங்கும் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசினார்.
அவர் பேசுகையில், “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக உலக சுகாதார நிறுவனத்துக்கு அடுத்த 2 ஆண்டுகளில் சீனா ரூ.15 ஆயிரத்து 200 கோடி அளிக்கும். இது, வளரும் நாடுகளுக்கு பயன்படும்.
கொரோனா பரவல் குறித்த அனைத்து தகவல்களையும் உலக சுகாதார நிறுவனத்துக்கும், மற்ற நாடுகளுக்கும் சீனா உரிய நேரத்தில் அளித்துள்ளது. நோயை கட்டுப்படுத்துவது மற்றும் சிகிச்சை அனுபவங்களை இதர நாடுகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம். எனவே, கொரோனா குறித்து பாரபட்சமின்றி ஆய்வு நடத்துவதை சீனாவும் ஆதரிக்கிறது” என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X