என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனா -லாரி கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பரிதாப பலி
Byமாலை மலர்8 Dec 2019 3:11 AM GMT (Updated: 8 Dec 2019 3:11 AM GMT)
சீனாவின் யுனான் மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர்.
பெய்ஜிங்:
சீனாவின் தென்மேற்கில் உள்ள யுனான் மாகாணத்தில் வென்ஷான் நகரில் நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சாலையில் இருந்த பாதுகாப்பு சுவர் மீது திடீரென மோதிய அந்த லாரி கவிழ்ந்தது.
அப்போது, எதிர்த்திசையில் வந்த ஒரு சிறிய கார் மற்றும் இரு சக்கர வாகனம் ஒன்று லாரியின் அடியில் சிக்கியது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று லாரி ஓட்டுனர் லூவோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X