என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியர்களுக்கு எச்1பி விசா வழங்க கட்டுப்பாடு - அமெரிக்கா பரிசீலனை
Byமாலை மலர்21 Jun 2019 1:24 AM GMT (Updated: 21 Jun 2019 1:24 AM GMT)
இந்தியர்களுக்கு எச்1பி விசா வழங்குவதை கட்டுப்படுத்த பரிசீலிப்பதாக அமெரிக்க அரசு அறிவித்தது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் பணிபுரிவதற்காக வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதில் இந்தியாவே அதிகளவு எச்1பி விசா பெற்றுள்ளது. தற்போது எந்த நாட்டுக்கும் குறிப்பிட்ட இலக்கான ஆண்டுக்கு 85 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படுவதில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தகவல்களை (டேட்டா) உள்ளூரிலேயே சேமித்து வைக்க வேண்டும் என்று வற்புறுத்தும் நாடுகளுக்கு எச்1பி விசா வழங்குவதை கட்டுப்படுத்த பரிசீலிப்பதாக அமெரிக்க அரசு அறிவித்தது.
இந்த புதிய விதிகள் குறித்து அமெரிக்க அரசுக்கு இந்தியா தனது கடும் வேதனையை தெரிவித்துள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் இறக்குமதி பொருட்கள் மீதான வரி விதிப்பை ஏட்டிக்கு போட்டியாக உயர்த்தியதால் ஏற்பட்டுள்ள வர்த்தக சிக்கலை தொடர்ந்து எச்1பி விசாவை கட்டுப்படுத்தும் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் பணிபுரிவதற்காக வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு எச்1பி விசா வழங்கப்படுகிறது. இதில் இந்தியாவே அதிகளவு எச்1பி விசா பெற்றுள்ளது. தற்போது எந்த நாட்டுக்கும் குறிப்பிட்ட இலக்கான ஆண்டுக்கு 85 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படுவதில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தகவல்களை (டேட்டா) உள்ளூரிலேயே சேமித்து வைக்க வேண்டும் என்று வற்புறுத்தும் நாடுகளுக்கு எச்1பி விசா வழங்குவதை கட்டுப்படுத்த பரிசீலிப்பதாக அமெரிக்க அரசு அறிவித்தது.
இந்த புதிய விதிகள் குறித்து அமெரிக்க அரசுக்கு இந்தியா தனது கடும் வேதனையை தெரிவித்துள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் இறக்குமதி பொருட்கள் மீதான வரி விதிப்பை ஏட்டிக்கு போட்டியாக உயர்த்தியதால் ஏற்பட்டுள்ள வர்த்தக சிக்கலை தொடர்ந்து எச்1பி விசாவை கட்டுப்படுத்தும் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X