என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாளைய முகாமில் தடுப்பூசி செலுத்தினால் தங்க நாணயம்- கலெக்டர் அறிவிப்பு
Byமாலை மலர்9 Oct 2021 4:41 AM GMT (Updated: 9 Oct 2021 6:08 AM GMT)
குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய பகுதியில் இருந்தும் 2 பேர், நாகர்கோவில் மாநகராட்சியில் இருந்து 2 பேர் மற்றும் மாவட்ட அளவில் 2 பேர் என மொத்தம் 22 அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்பட உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 5-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த மெகா தடுப்பூசி முகாம் குறித்து நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மெகா முகாமில் தடுப்பூசி செலுத்தும் 22 அதிர்ஷ்டசாலிகளுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட உள்ளது. அதாவது குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய பகுதியில் இருந்தும் 2 பேர், நாகர்கோவில் மாநகராட்சியில் இருந்து 2 பேர் மற்றும் மாவட்ட அளவில் 2 பேர் என மொத்தம் 22 அதிர்ஷ்டசாலிகளுக்கு இந்த பரிசு வழங்கப்பட உள்ளது. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், 2-ம் டோஸ் செலுத்த வேண்டி உள்ளவர்களும் முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
குமரி மாவட்டத்தில் 5-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த மெகா தடுப்பூசி முகாம் குறித்து நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மெகா முகாமில் தடுப்பூசி செலுத்தும் 22 அதிர்ஷ்டசாலிகளுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட உள்ளது. அதாவது குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய பகுதியில் இருந்தும் 2 பேர், நாகர்கோவில் மாநகராட்சியில் இருந்து 2 பேர் மற்றும் மாவட்ட அளவில் 2 பேர் என மொத்தம் 22 அதிர்ஷ்டசாலிகளுக்கு இந்த பரிசு வழங்கப்பட உள்ளது. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், 2-ம் டோஸ் செலுத்த வேண்டி உள்ளவர்களும் முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X