என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: கே.எஸ்.அழகிரி 3 நாள் சுற்றுப்பயணம்
Byமாலை மலர்28 Sep 2021 9:48 AM GMT (Updated: 28 Sep 2021 9:48 AM GMT)
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலையொட்டி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து கீழ்க்கண்ட தேதிகளில் ஆய்வு செய்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள், முன்னணி தலைவர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகளின் நிர்வாகிகள் ஆகியோர் இக்கூட்டங்களில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சுற்றுப்பயண விபரம் வருமாறு:-
நாளை (புதன்கிழமை) காலை 10 மணி செங்கல்பட்டு வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் குரோம்பேட்டை ஆனந்தா திருமண மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம், இடம்: ஸ்ரீபெரும்புதூர். மதியம் 1 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டம், இடம் : சோளிங்கர். மாலை 4 மணிக்கு வேலூர் மாவட்டம், இடம் : பேரணாம்பட்டு.மாலை 6 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டம், இடம் : ஆம்பூர்.
30-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு விழுப்புரம் வடக்கு மாவட்டம், இடம் : செஞ்சி. மதியம் 1 மணி விழுப்புரம் மத்திய மாவட்டம், இடம் : விழுப்புரம். மாலை 4 மணி கள்ளக்குறிச்சி மாவட்டம், இடம் : கள்ளக்குறிச்சி.
அக்டோபர் 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 மணி திருநெல்வேலி மாவட்டம், மாலை 5 மணிக்கு தென்காசி மாவட்டம்.
தமிழ்நாடு காங்கிரஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலையொட்டி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்து கீழ்க்கண்ட தேதிகளில் ஆய்வு செய்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள், முன்னணி தலைவர்கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகளின் நிர்வாகிகள் ஆகியோர் இக்கூட்டங்களில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சுற்றுப்பயண விபரம் வருமாறு:-
நாளை (புதன்கிழமை) காலை 10 மணி செங்கல்பட்டு வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் குரோம்பேட்டை ஆனந்தா திருமண மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டம், இடம்: ஸ்ரீபெரும்புதூர். மதியம் 1 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டம், இடம் : சோளிங்கர். மாலை 4 மணிக்கு வேலூர் மாவட்டம், இடம் : பேரணாம்பட்டு.மாலை 6 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டம், இடம் : ஆம்பூர்.
30-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு விழுப்புரம் வடக்கு மாவட்டம், இடம் : செஞ்சி. மதியம் 1 மணி விழுப்புரம் மத்திய மாவட்டம், இடம் : விழுப்புரம். மாலை 4 மணி கள்ளக்குறிச்சி மாவட்டம், இடம் : கள்ளக்குறிச்சி.
அக்டோபர் 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 மணி திருநெல்வேலி மாவட்டம், மாலை 5 மணிக்கு தென்காசி மாவட்டம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X