என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் தி.மு.க. முறையீடு
Byமாலை மலர்13 Jan 2020 8:03 AM GMT (Updated: 13 Jan 2020 8:03 AM GMT)
கடலூர், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் தி.மு.க. தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
சென்னை:
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு நேற்றுமுன்தினம் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. சில இடங்களில் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போதே நிறுத்தப்பட்டது.
தி.மு.க. வெற்றி பெறும் நிலையில் இருந்த கடலூர், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து தி.மு.க. தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு முறையீடு செய்தார்.
அதை ஏற்ற நீதிபதிகள், சேலம், கரூர் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமிரா பதிவுகளை தாக்கல் செய்ய கோரிய தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்துள்ள வழக்கில், இந்த கோரிக்கையை சேர்த்து கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளனர்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு நேற்றுமுன்தினம் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. சில இடங்களில் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போதே நிறுத்தப்பட்டது.
தி.மு.க. வெற்றி பெறும் நிலையில் இருந்த கடலூர், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து தி.மு.க. தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு முறையீடு செய்தார்.
அதை ஏற்ற நீதிபதிகள், சேலம், கரூர் மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமிரா பதிவுகளை தாக்கல் செய்ய கோரிய தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்துள்ள வழக்கில், இந்த கோரிக்கையை சேர்த்து கூடுதல் மனுவாக தாக்கல் செய்ய அறிவுறுத்தி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X