என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களை திமுக கைப்பற்றியது
Byமாலை மலர்4 Jan 2020 4:52 AM GMT (Updated: 4 Jan 2020 4:52 AM GMT)
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களை திமுக கைப்பற்றி உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 23 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் உள்ளன. இதில் நடந்த தேர்தலில் திமுக 15 வார்டுகளையும், அ.தி.மு.க. 7 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளன.
மாவட்டத்தில் மொத்தம் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இங்குள்ள 232 யூனியன் வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 117 இடங்களில் திமுகவும், 80 இடங்களில் அதிமுகவும் வெற்றிபெற்றுள்ளன.
சுயேட்சைகள் உள்ளிட்ட இதர கட்சிகள் 24 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 4 இடங்களையும், தே.மு.தி.க. 4 இடங்களையும், பா.ஜனதா ஒரு இடத்தையும் கைப்பற்றி உள்ளன.
யூனியன் வாரியாக கட்சிகளின் வெற்றி நிலவரம் வருமாறு:-
திண்டுக்கல்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X