என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் 17 வயது பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சி: போதை ஆசாமி கைது
Byமாலை மலர்2 Sep 2019 1:49 PM GMT (Updated: 2 Sep 2019 1:49 PM GMT)
போதையில் 17 வயது பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை கே.புதூர் சம்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சோலைராஜா (வயது41). இவர் நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடித்தார்.
பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் வீட்டுக்கு புறப்பட்டார். சர்ச் ரோடு பகுதியில் நடந்து சென்றபோது அங்கு 17 வயது பெண் நின்று கொண்டிருந்தார்.
ஆள்நடமாட்டம் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சோலைராஜா அந்த பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட முயன்றார். உடனே அந்த பெண் கூச்சலிட அங்கிருந்தவர்கள் திரண்டு வந்து சோலைராஜாவை பிடித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் சோலை ராஜாவை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X