என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொள்ளையர்களை விரட்டி அடித்த நெல்லை தம்பதிக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
Byமாலை மலர்15 Aug 2019 4:15 AM GMT (Updated: 15 Aug 2019 4:15 AM GMT)
கொள்ளையர்களை விரட்டி அடித்த நெல்லை தம்பதியரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.
சென்னை:
கொள்ளையர்களை விரட்டி அடித்த நெல்லை தம்பதியரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:-
கொள்ளையர்களை துணிவுடன் விரட்டிய நெல்லை, கல்யாணிபுரத்தின் சண்முகவேல்-செந்தாமரை இணையருக்கு வாழ்த்துக்கள். தமிழகத்தில் குற்றங்கள் பெருகி, அரசிடம் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாமல் மக்கள் தம்மைத் தாமே காக்க வேண்டிய சூழல் நிலவுவதை இந்த மூத்த குடிமக்களின் தீரச் செயல் உணர்த்துகிறது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொள்ளையர்களை விரட்டி அடித்த நெல்லை தம்பதியரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:-
கொள்ளையர்களை துணிவுடன் விரட்டிய நெல்லை, கல்யாணிபுரத்தின் சண்முகவேல்-செந்தாமரை இணையருக்கு வாழ்த்துக்கள். தமிழகத்தில் குற்றங்கள் பெருகி, அரசிடம் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாமல் மக்கள் தம்மைத் தாமே காக்க வேண்டிய சூழல் நிலவுவதை இந்த மூத்த குடிமக்களின் தீரச் செயல் உணர்த்துகிறது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X