என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்யவில்லை- வெள்ளக்கோவில் சாமிநாதன் விளக்கம்
Byமாலை மலர்22 Jun 2019 9:24 AM GMT (Updated: 22 Jun 2019 9:24 AM GMT)
இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட இருப்பதாக வெளியான தகவலை அடுத்து எனது பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை என்று வெள்ளக்கோவில் சாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
திருப்பூர்:
தி.மு.க. இளைஞரணி செயலாளர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளதாக தகவல் வெளியானது.
இளைஞரணி செயலாளராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று வெள்ளக்கோவில் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து நடந்த போராட்டத்தில் பங்கேற்ற போது கூறியதாவது:-
எனது பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை. இது குறித்து நான் எந்த கடிதமும் தலைமைக்கு அனுப்பவில்லை. உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி கொடுப்பது பற்றி தலைவர் மு.க.ஸ்டாலின் உரிய நேரத்தில் முடிவெடுப்பார் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X