என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்க தேர்தல்: மார்ச் 28-ம் தேதி நடைபெறுகிறது
Byமாலை மலர்22 Jan 2018 3:38 PM GMT (Updated: 22 Jan 2018 3:38 PM GMT)
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்க தேர்தல் மார்ச் 28-ம் தேதி ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி தலைமையில் நடைபெறுகிறது. #TamilNadu #Puducherry #BarCouncilElections
சென்னை:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்க தேர்தல் மார்ச் 28-ம் தேதி ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி தலைமையில் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்கள் தாக்கல் பிப்ரவரி முதல் தேதி தொடங்கி 15-ம் தேதி முடிவடையும். வேட்புமனுக்களை திரும்பப்பெற பிப்ரவரி 22-ம் தேதி கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #TamilNadu #Puducherry #BarCouncilElections #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X