என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![தோல்வி பயத்தில் தற்கொலை செய்த பிளஸ்-2 மாணவன் 1095 மதிப்பெண் பெற்று பள்ளியில் 4-வது இடம் தோல்வி பயத்தில் தற்கொலை செய்த பிளஸ்-2 மாணவன் 1095 மதிப்பெண் பெற்று பள்ளியில் 4-வது இடம்](https://img.maalaimalar.com/Articles/2017/May/201705121133032762_suicide-Plus-2-student-1095-scored-and-4th-in-school_SECVPF.gif)
X
தோல்வி பயத்தில் தற்கொலை செய்த பிளஸ்-2 மாணவன் 1095 மதிப்பெண் பெற்று பள்ளியில் 4-வது இடம்
By
மாலை மலர்12 May 2017 6:02 AM GMT (Updated: 12 May 2017 6:03 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்ட பிளஸ்-2 மாணவர் 1095 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 4-வது இடத்தை பிடித்தார்.
பாகூர்:
கிருமாம்பாக்கம் அருகே கன்னியக்கோவில் புதுநகரை சேர்ந்தவர் சக்திவேலு. இவரது மகன் மணிகண்டன் (வயது 18). இவர், பாகூரில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 பயின்று தேர்வு எழுதி இருந்தார்.
இதற்கிடையே தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ? என்ற பயத்தில் கடந்த 9-ந்தேதி மணிகண்டன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் இன்று காலை பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. அப்போது தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் மணிகண்டன் 1095 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தார்.
மேலும் பள்ளி அளவில் 4-வது இடத்தையும் பிடித்திருந்தார். இதனை பார்த்த பள்ளி ஆசிரியர்களும், மணிகண்டனுடன் படித்த சக மாணவ-மாணவிகளும் சோகத்துக்கு உள்ளானார்கள்.
மேலும் இந்த தகவல் அறிந்த மணிகண்டனின் பெற்றோரும் சோகம் அடைந்தனர்.
கிருமாம்பாக்கம் அருகே கன்னியக்கோவில் புதுநகரை சேர்ந்தவர் சக்திவேலு. இவரது மகன் மணிகண்டன் (வயது 18). இவர், பாகூரில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 பயின்று தேர்வு எழுதி இருந்தார்.
இதற்கிடையே தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ? என்ற பயத்தில் கடந்த 9-ந்தேதி மணிகண்டன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் இன்று காலை பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. அப்போது தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் மணிகண்டன் 1095 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தார்.
மேலும் பள்ளி அளவில் 4-வது இடத்தையும் பிடித்திருந்தார். இதனை பார்த்த பள்ளி ஆசிரியர்களும், மணிகண்டனுடன் படித்த சக மாணவ-மாணவிகளும் சோகத்துக்கு உள்ளானார்கள்.
மேலும் இந்த தகவல் அறிந்த மணிகண்டனின் பெற்றோரும் சோகம் அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)