என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜாகீர்கானை போன்று இந்திய அணியின் சொத்தாக விரும்புகிறேன்: கலீல் அகமது
Byமாலை மலர்6 Aug 2019 1:48 PM GMT (Updated: 6 Aug 2019 1:48 PM GMT)
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமது, ஜாகீர் கான் போன்று தலைசிறந்த பந்து வீச்சாளராக விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அகமதுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு சீராக இடம் கிடைக்கவில்லை. இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர், இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
இந்நிலையில் ஜாகீர் கான் போன்று இந்திய அணியின் சொத்தாக விரும்புகிறேன் என்று கலீல் அகமது தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஜாகீர் கான் போன்று இந்திய அணியின் சொத்தாக விரும்புகிறேன் என்று கலீல் அகமது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலீல் அகமது கூறுகையில் ‘‘இந்தியாவுக்காக ஜாகீர் கான் விளையாடியதுபோல், நான் விளையாட விரும்புகிறேன். அவர் அணிக்கு என்ன செய்தாரோ அதை நானும் செய்ய விரும்புகிறேன். அவரைப் போல் இந்திய அணியின் சொத்தாக விரும்புகிறேன்.
எனக்கு எப்போதெல்லாம் சந்தேகம் வருகிறதோ, அப்தெல்லாம் ஜாகீர்கானை தொடர்பு கொள்வேன். அவர் எப்போதும் எனக்கு ஆலோசனை வழங்குவார்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X