என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கடந்த 5 ஆண்டுகளில் என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்ட 324 வழக்குகள்
Byமாலை மலர்20 Dec 2023 11:01 AM GMT (Updated: 20 Dec 2023 11:04 AM GMT)
- கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு 324 வழக்குகளை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்தது.
- தரவுகளின்படி, இந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வரை மொத்தம் 15 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
மாநிலங்களவையில் உள்துறை இணை மந்திரி நித்யானந் ராய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு 324 வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை அமைப்பிடம் ஒப்படைத்துள்ளோம்.
2018, டிசம்பர் 1 முதல் 2023 நவம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் இந்த 324 வழக்குகள் தேசிய புலனாய்வு முகமை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தரவுகளின்படி, இந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வரை மொத்தம் 15 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து 2022-ல் 31, 2021-ல் 15, 2020-ல் 9 மற்றும் 2019-ல் 14 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டன.
இந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி வரை மொத்தம் 15 குற்றம் சாட்டப்பட்டவர்கள், 2022-ல் 30 பேர், 2021-ல் 15 பேர், 2020-ல் 9 பேர் மற்றும் 2019-ல் 12 பேர் குற்றவாளிகள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X