என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
Byமாலை மலர்27 Feb 2022 5:11 AM GMT (Updated: 27 Feb 2022 5:11 AM GMT)
பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கும் இதேபோல் கடந்த ஆண்டு பலமுறை முடக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
சமீப காலமாக இணையதளங்களை முடக்கம் செய்யப்படும் சம்பவம் உலக அளவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கி வருவதாக செய்திகள் வெளியாகி வந்துள்ளது.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் டுவிட்டர் கணக்கு இன்று காலை முடக்கப்பட்டது. அதை சிறிது நேரத்திற்கு முடக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் அதில் ரஷ்யாவுக்கு துணை நிற்போம், பிட்காய்ன் நன்கொடை பெறப்படுகிறது என பதிவிட்டிருந்தனர்.
சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் அவரது டுவிட்டர் கணக்கு செயல்பட தொடங்கியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முடக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
உக்ரைனில் போர் நிலவி வரும் சூழலில் அரசியல் தலைவர்களின் டுவிட்டர் கணக்கு முடக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்...எல்.ஐ.சி.யில் 20 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X