என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
X
பூஜ்ஜிய பட்ஜெட் கருத்து: ராகுல் காந்திக்கு, நிர்மலா சீதாராமன் பதிலடி
Byமாலை மலர்2 Feb 2022 7:34 AM IST (Updated: 2 Feb 2022 7:34 AM IST)
எதையும் யோசிக்காமல் வெறும் கருத்துகளை மட்டும் கூறும் ஒரு தலைவரைக் கொண்டிருக்கும் கட்சிக்காக (காங்கிரஸ்), பரிதாபப்படுவதாக கூறிய நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
புதுடெல்லி :
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து இருந்தார். மோடி அரசின் பட்ஜெட், பூஜ்ஜிய பட்ஜெட் என அவர் வர்ணித்திருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்து வழக்கமான மேலோட்டமான பதில் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்து உள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘பழமையான அரசியல் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி, பட்ஜெட்டில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.’ என தெரிவித்தார்.
எதையும் யோசிக்காமல் வெறும் கருத்துகளை மட்டும் கூறும் ஒரு தலைவரைக் கொண்டிருக்கும் கட்சிக்காக (காங்கிரஸ்), பரிதாபப்படுவதாக கூறிய நிர்மலா சீதாராமன், எங்களிடம் கூறும் கருத்துகளை அவர்கள் தங்கள் மாநிலங்களில் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து இருந்தார். மோடி அரசின் பட்ஜெட், பூஜ்ஜிய பட்ஜெட் என அவர் வர்ணித்திருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்து வழக்கமான மேலோட்டமான பதில் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்து உள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘பழமையான அரசியல் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி, பட்ஜெட்டில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.’ என தெரிவித்தார்.
எதையும் யோசிக்காமல் வெறும் கருத்துகளை மட்டும் கூறும் ஒரு தலைவரைக் கொண்டிருக்கும் கட்சிக்காக (காங்கிரஸ்), பரிதாபப்படுவதாக கூறிய நிர்மலா சீதாராமன், எங்களிடம் கூறும் கருத்துகளை அவர்கள் தங்கள் மாநிலங்களில் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X