என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்தியாவில் ஒமைக்ரான் ஆதிக்கம் செலுத்தும்- அதிகாரி தகவல்
Byமாலை மலர்28 Jan 2022 8:03 AM GMT (Updated: 28 Jan 2022 8:40 AM GMT)
ஒடிசா, மராட்டியம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் டெல்டா வைரஸ் இன்னும் பரவலாக உள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என நோய்க்கட்டுப்பாட்டுக்கான தேசிய மைய இயக்குனர் சுஜித்சிங் கூறியுள்ளார்.
ஒடிசா, மராட்டியம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் டெல்டா வைரஸ் இன்னும் பரவலாக உள்ளது. கடந்த மாதத்தைவிட இந்த மாதம் பரிசோதனை செய்ததில் 75 சதவீதம் பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் டெல்டாவை விட ஒமைக்ரான் ஆதிக்கம் செலுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... ‘ஒயின்’ மதுபானம் அல்ல: சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்க மராட்டிய மாநில அரசு அனுமதி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X