என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சர்வதேச விமான சேவைக்கு 31-ந் தேதி வரை தடை நீட்டிப்பு
Byமாலை மலர்1 July 2021 1:31 AM GMT (Updated: 1 July 2021 1:31 AM GMT)
குறிப்பிட்ட 24 நாடுகளுக்கு விமான போக்குவரத்து நீடிக்கும். சரக்கு விமான சேவையும் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதியில் இருந்து சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. நேற்றுடன் தடை முடிவடைய இருந்த நிலையில், இம்மாதம் 31-ந் தேதிவரை தடை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.
அதே சமயத்தில், ஒப்பந்த அடிப்படையில், குறிப்பிட்ட 24 நாடுகளுக்கு விமான போக்குவரத்து நீடிக்கும். சரக்கு விமான சேவையும் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதியில் இருந்து சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. நேற்றுடன் தடை முடிவடைய இருந்த நிலையில், இம்மாதம் 31-ந் தேதிவரை தடை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.
அதே சமயத்தில், ஒப்பந்த அடிப்படையில், குறிப்பிட்ட 24 நாடுகளுக்கு விமான போக்குவரத்து நீடிக்கும். சரக்கு விமான சேவையும் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X