என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை - மாநில அரசு முடிவு
Byமாலை மலர்22 May 2021 9:56 PM GMT (Updated: 22 May 2021 9:56 PM GMT)
கேரளாவில் கொரோனா தொற்று குறையத்தொடங்கி இருப்பதால், சுற்றுலாத்துறையை மறுசீரமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள அரசுக்கு அதிக வருவாயை பெற்றுத்தரும் துறைகளில் சுற்றுலாத்துறை முக்கியமானது. ஆனால் தற்போதைய கொரோனா சூழல் காரணமாக இந்த துறை பெருத்த பாதிப்பை சந்தித்து வருகிறது.
தற்போது அங்கு தொற்று குறையத்தொடங்கி இருப்பதால், இந்த துறையை மறுசீரமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது.
குறிப்பாக சுற்றுலாவை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை இறுதி செய்து, விரைவில் செயல்படுத்தவும், இதன் மூலம் சுற்றுலா பயணிகளின் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் மாநிலத்தின் பிற துறைகளுடன் இணைந்து சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டது.
கேரள அரசுக்கு அதிக வருவாயை பெற்றுத்தரும் துறைகளில் சுற்றுலாத்துறை முக்கியமானது. ஆனால் தற்போதைய கொரோனா சூழல் காரணமாக இந்த துறை பெருத்த பாதிப்பை சந்தித்து வருகிறது.
தற்போது அங்கு தொற்று குறையத்தொடங்கி இருப்பதால், இந்த துறையை மறுசீரமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது.
குறிப்பாக சுற்றுலாவை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை இறுதி செய்து, விரைவில் செயல்படுத்தவும், இதன் மூலம் சுற்றுலா பயணிகளின் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் மாநிலத்தின் பிற துறைகளுடன் இணைந்து சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X