என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடி அரசுக்கு முதலாளிகள் தான் நண்பர்கள் - ராகுல் காந்தி சாடல்
Byமாலை மலர்15 Dec 2020 8:22 PM GMT (Updated: 15 Dec 2020 8:22 PM GMT)
மோடி அரசுக்கு முதலாளிகள்தான் மிகச்சிறந்த நண்பர்கள் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி அரசை சாடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராடி வருகிறார்கள்.
இந்த தருணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி அரசை சாடி டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மோடி அரசைப் பொறுத்தமட்டில், கருத்துவேறுபாடுள்ள மாணவர்கள் தேச விரோதிகள். அக்கறையுள்ள குடிமக்கள், நகர்ப்புற நக்சலைட்டுகள். இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா வைரசை சுமந்து வந்து பரப்புபவர்கள். கற்பழிப்புக்கு ஆளான பெண்கள் ஒன்றுமே இல்லை. போராடி வரும் விவசாயிகளோ காலிஸ்தான் போராளிகள். மோடி அரசுக்கு முதலாளிகள்தான் மிகச்சிறந்த நண்பர்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
டெல்லியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராடி வருகிறார்கள்.
இந்த தருணத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி அரசை சாடி டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மோடி அரசைப் பொறுத்தமட்டில், கருத்துவேறுபாடுள்ள மாணவர்கள் தேச விரோதிகள். அக்கறையுள்ள குடிமக்கள், நகர்ப்புற நக்சலைட்டுகள். இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் கொரோனா வைரசை சுமந்து வந்து பரப்புபவர்கள். கற்பழிப்புக்கு ஆளான பெண்கள் ஒன்றுமே இல்லை. போராடி வரும் விவசாயிகளோ காலிஸ்தான் போராளிகள். மோடி அரசுக்கு முதலாளிகள்தான் மிகச்சிறந்த நண்பர்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X