என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாம் கொரோனாவையும் கட்டுப்படுத்தவில்லை... பொருளாதாரத்தையும் தக்கவைக்கவில்லை - மத்திய அரசை வெளுத்து வாங்கிய சசிதரூர்
Byமாலை மலர்20 Sep 2020 2:17 PM GMT (Updated: 20 Sep 2020 2:17 PM GMT)
நாம் கொரோனா வைரஸ் பரவலையும் கட்டுப்படுத்தவில்லை, பொருளாதாரத்தையும் தக்கவைக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று காரசார விவாதங்கள் நடைபெற்றன. மாநிலங்களவையில், வேளாண் மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல், மக்களவையில் தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த விவதானத்தின் போது எம்.பி.யும், எதிர்க்கட்சியான காங்கிரசின் மூத்த தலைவருமான சசிதரூர் கூறுகையில்,’நாம் கொரோனா வைரஸ் பரவலையும் கட்டுப்படுத்தவில்லை, பொருளாதாரத்தையும் தக்கவைக்கவில்லை.
41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக நாட்டின் ஜிடிபி உண்மையில் மூழ்குகிறது. இரண்டு உலகிலுமே நாம் மிகவும் மோசமாக உள்ளோம்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X