search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (பழைய படம்)
    X
    கொரோனா பரிசோதனை (பழைய படம்)

    இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,48,934 மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர்

    கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 2,48,934 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோயாளிகளை கண்டறிந்து அவர்களை விரைவாக தனிமைப்படுத்த பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் ஒவ்வொரு மாநிலங்களும் பரிசோதனைகளை அதிகரிக்க தொடங்கியுள்ளன. நேற்று மட்டும் இந்தியா முழுவதும் 2,48,934 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை 97,89,066 மாதரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×