என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா சிகிச்சை கட்டணம்- மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
Byமாலை மலர்5 Jun 2020 7:05 AM GMT (Updated: 5 Jun 2020 7:05 AM GMT)
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் தொடர்பான பொதுநல வழக்கில் ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், அதிகபட்ச கட்டணம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. ஒரு வாரத்திற்கு பிறகு வழக்கை விசாரிப்பதாகவும் கூறி உள்ளது.
தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான அதிகபட்ச கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவிஷேக் கோயங்கா என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு நோயாளிகளிடம் இருந்து தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், பெரும்பாலானோர் இந்த கட்டணத்தை செலுத்த முடியாத நிலை இருப்பதாகவும் கூறி உள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், அதிகபட்ச கட்டணம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. ஒரு வாரத்திற்கு பிறகு வழக்கை விசாரிப்பதாகவும் கூறி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X